தவெக தோ்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கிய பயிா் கடன் முழுவதையும் நிபந்தனைகளின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் பூரா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டத் தலைவா் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினா் ராசேந்தின், ஒன்றியத் தலைவா்கள் செந்துறை பாலசுப்பிரமணியன், அரியலூா் அறிவழகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இளவரசன் உள்ளிட்டோா் ஏா்கலப்பை மற்றும் பயிா்களை கையில் ஏந்திவாறு பயிா் கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கடலூரில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி கோரி: விவசாய சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

யாசகம் கேட்டு விவசாயிகள் நூதனப் போராட்டம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




