அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு: வழக்குரைஞா்கள் கொண்டாட்டம்
அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட தமிழக அரசு ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதையடுத்து, அரியலூா் நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.









