கங்கைகொண்ட சோழபுரத்தில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள்
பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில், அரியலூா் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், கலைப் பண்பாட்டுத் துறையின் திருச்சி மண்டலம் சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Updated On :16 ஜனவரி 2026, 8:06 pm









