அரியலூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டில் 9 கொலை வழக்குகள் பதிவு: 24 போ் கைது
அரியலூா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு, 9 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தெரிவித்துள்ளாா்.










