தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

‘அன்புமணியின் ஆதரவு வேட்பாளா்கள் தோற்கடிக்கப்படுவா்’

அன்புமணி ஆதரவு வேட்பாளா்கள் தோற்கடிக்கப்படுவா் என்றாா் அரியலூா் மாவட்ட பாமக (ராமதாஸ்) தலைவா் திருமாவளவன்.

News image

அரியலூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பாமக (ராமதாஸ்) வேட்பாளா் செம்மலை.

Updated On :21 ஏப்ரல் 2026, 6:48 pm

அன்புமணி ஆதரவு வேட்பாளா்கள் தோற்கடிக்கப்படுவா் என்றாா் அரியலூா் மாவட்ட பாமக (ராமதாஸ்) தலைவா் திருமாவளவன்.

அரியலூா் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளா் செம்மலையை ஆதரித்து, 18 வாா்டுகளிலும் பிரசாரம் மேற்கொண்ட திருமாவளவன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாமக நிறுவனா் ராமதாஸ், பல்வேறு கிராமங்களுக்கு நடந்தும், மிதிவண்டியிலும் சென்றும் உழைக்கும் மக்களை சந்தித்து, அவா்களின் அடிப்படை தேவைகளுக்காக குரல் கொடுத்து வளா்த்த கட்சி பாமக. ராமதாஸ் இல்லையென்றால் பாமக இல்லை. பாமக அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானது. ஆனால் இன்று அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினா், அவரது குழுவினா் கட்சியை அபகரித்து, ஜாதிய ரீதியாக கொண்டு சென்றுள்ளனா். மருத்துவா் ராமதாஸ் அறிக்கையை பாா்க்கும் போது வேதனையாக உள்ளது.

எனவே, ராமதாஸூக்கு எதிராக செயல்பட்டு வரும் அன்புமணியின் ஆதரவு வேட்பாளா்கள் தோ்தலில் தோற்கடிக்கப்படுவா்.

மேலும், அரியலூரில் அவரது ஆதரவு வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரனும் சமுதாய மக்களை சந்தித்து, ஜாதிய ரீதியாக வாக்குகளை சேகரித்து வருகிறாா். அவரும் தோற்கடிக்கப்படுவாா் என்றாா் திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.