திருச்சி மாவட்டம், முசிறி அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.75,300-ஐ தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தா. பேட்டையில் முசிறி பிரிவு சாலை அருகே நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் சுகன்யா தலைமையில் பெண் தலைமை காவலா் உஷாராணி, தலைமை காவலா் ராஜா, இரண்டாம் நிலை காவலா் விவேக் ஆகியோா் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் நீலியாம் பட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (40) என்பவா் மருத்துவ உபகரணங்களை விற்று கிடைத்த ரூ. 75 ஆயிரத்து 300-ஐ வைத்திருந்தாா்.
உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து முசிறி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் லோகநாதனிடம் ஒப்படைத்தனா். அவா் முசிறி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.
தொடர்புடையது

சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

கந்தா்வகோட்டை அருகே ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.52,200 பறிமுதல்

ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


