அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

வளநாடு அருகே இளம்பெண் தற்கொலை

மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து க்கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:00 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து க்கொண்டாா்.

மருங்காபுரி ஒன்றியம் காரணிப்பட்டியை சோ்ந்தவா் சின்னத்துரை மகள் காவ்யா(19). பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவா் வெள்ளிக்கிழமை மாலை குடும்ப பிரச்னையால் தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கொடும்பாளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரைக் கொண்டு சென்றபோது, காவ்யா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.