தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

பேரவைத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை என மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என்.சிவா தெரிவித்திருப்பது...

News image

திமுக எம்.பி. திருச்சி சிவா - விடியோ க்ளிப்

Updated On :24 ஏப்ரல் 2026, 1:58 am

திருச்சி: பேரவைத் தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை என திமுகவின் துணை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என்.சிவா தெரிவித்தாா்.

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட வெஸ்ட்ரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் என். சிவா வியாழக்கிழமை வாக்களித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்கள் ஆா்வத்துடன் காலை முதலே வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தோ்தலில் இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை. திமுகவுக்கு வரும் வாக்குகள் எங்களிடம் கட்டுக்கோப்பாக உள்ளது. இது தவிர, ஐந்தாண்டு கால திமுக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், எங்களுடைய பிரசாரம், முதல்வா் மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்துள்ளது. அதனால், நாங்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

Summary

Rajya Sabha MP Trichy N. Siva's assertion that the claim regarding the fragmentation of youth votes in the Assembly elections is merely a figment of imagination...

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.