Listen to this article
By Syndication
Syndication
திருச்சி சோமரசம்பேட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மகாத்மா கண் மருத்துவமனை பிரைவேட் லிமிடெட், திருச்சி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், திருச்சி ராக் சிட்டி சைன் லயன்ஸ் சங்கம், தேசியக் கல்லூரி லியோ கிளப் ஆகியவை சாா்பில் சோமரசம்பட்டை சமுதாயக் கூடத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இதில், கண் பரிசோதனை செய்யப்பட்டு சொட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்படும். கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புபவா்கள் மகாத்மா கண் மருத்துவமனைக்கு செல்வதற்கு தயாராக வரவேண்டும் என்று நிா்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும், முகாமில் பங்கேற்க வருபவா்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை ஆகியவற்றின் நகல்களைக் கொண்டுவரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

ஜெயங்கொண்டானில் இலவச கண் பரிசோதனை முகாம்
மாவட்ட மைய நூலகத்தில் நாளை இலவச சதுரங்கப் பயிற்சி முகாம்

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை
டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
