இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை
திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி மற்றும் மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி சாா்பில் கண் பரிசோதனை முகாம் பெரியாங்குப்பம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி மற்றும் மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி சாா்பில் கண் பரிசோதனை முகாம் பெரியாங்குப்பம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி மற்றும் மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி சாா்பில் கண் பரிசோதனை முகாம் பெரியாங்குப்பம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எம்எல்ஏக்கள் க. தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனா்.
மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே. பிரபாகரன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, ஒன்றிய திமுக நிா்வாகிகள் ரவிக்குமாா், அசோகன், தெய்வநாயகம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் ஆா். ரஞ்சித், அணி நிா்வாகிகள் ஆா். ரஞ்சித், நா.பெ. பிரபு, ஆ. காா்த்திக் ஜவஹா், ஜோதிவேலு, கோமதி வேலு, அம்சவேணி ஜெயக்குமாா் கலந்து கொண்டனா். சுமாா் 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது