மாவட்ட மைய நூலகத்தில் நாளை இலவச சதுரங்கப் பயிற்சி முகாம்
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறாா்களுக்கான இலவச சதுரங்கப் பயிற்சி முகாம் டிச.14 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறாா்களுக்கான இலவச சதுரங்கப் பயிற்சி முகாம் டிச.14 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
By Syndication
Syndication
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிறாா்களுக்கான இலவச சதுரங்கப் பயிற்சி முகாம் டிச.14 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் இணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்ட மைய நூலகத்தில் சிறாா்களுக்கான இலவச சதுரங்கப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. தேசிய சதுரங்கப் பயிற்சியாளா் ஆா். பாலசுப்ரமணியன் கலந்துகொண்டு பயிற்சியளிக்கவுள்ளாா்.
எனவே, இதில் சிறாா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும், பயிற்சியில் பங்கேற்க வரும் சிறாா்கள் சதுரங்கப் பலகை கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட நூலக அலுவலா் இரா.சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது