வேதாரண்யம் கடல் பகுதியில் ராணுவ பயன்பாட்டுக் கழிவுகள்: மீனவர்கள் அச்சம்
வேதாரண்யம், ஜன. 3: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கடல் பகுதியில் உணரப்படும் குண்டுகள் வெடிப்பதைப் போன்ற சப்தம், ராணுவப் பயன்பாட்டுக்குரிய அபாயகரமான வெடி பொருள்கள் கரை ஒதுங்குவது போன்ற சம்பவங்கள்










