விழுப் பு ரம்- மயி லா டு துறை அக லப் பாதை பணி கள் தொடங் கு வ தற்கு முன்பு அந்த வழித் த டத் தில் 14 மீட் டர் கேஜ் ரயில் கள் இயக் கப் பட் டன. அந் தப் பெட் டி களை தற் போது இந் தப் பாதை யில் பயன் ப டுத்த முடி யாது. அக லப் பாதை யில் ரயில் போக் கு வ ரத்து தொடங் கும் பட் சத் தில், அதற் கான பெட் டி கள் குறை வாக இருப் ப தா கத் தெரி கி றது. அக லப் பாதை யில் இயக் கப் ப டும் ரயில் என் ஜின் க ளும், பெட் டி க ளும் போதிய அள வில் இல் லா த தால், மயி லா டு துறை- விழுப் பு ரம் பாதை யில் குறைந்த ரயில் கள் மட் டுமே இயக் கப் பட வாய்ப்பு உள் ள தா க வும், இத னால், மலைக் கோட்டை விரைவு ரயில் திருச் சியி லி ருந்து இயக் கப் ப டு வது தாம த மா கும் என் றும் ரயில்வே வட் டா ரங் கள் தெரி விக் கின் றன. இருப் பி னும், ஏப் ரல் மாத இறு திக் குள் மயி லா டு துறை- விழுப் பு ரம் ரயில் பாதை யில் போக் கு வ ரத்தை தொடங்க வேண் டும் என் ப தில் தெற்கு ரயில்வே தீவி ர மாக உள் ள தாக உயர் அதி கா ரி கள் சிலர் தெரி வித் த னர்.