திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டி.ஐ.ஜி, எஸ்.பி.க்கள் சென்னைக்கு இடமாற்றம்

News image
Updated On :15 மே 2026, 3:20 am IST

நெல்லை டிஐஜி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழக காவல் துறையில் பணியாற்றும் டி.ஐ.ஜி., எஸ்.பி. அந்தஸ்திலான 13 முக்கிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டாா்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்த டாக்டா் சி.மதன், சென்னை பாதுகாப்புப் பிரிவு சிஐடி-யின் எஸ்.பி. யாக மாற்றப்பட்டாா். தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஏ.மயில்வாகனன் சென்னை சிறப்புப் பிரிவு சிஐடி-க்கு மாற்றப்பட்டாா். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த பி.சரவணன், சென்னை சிஐடி நுண்ணறிவுப் பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.