திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடம்பூரில் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது

கடம்பூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவா் தமிழ்நாடு தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 1:41 am IST

கடம்பூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவா் தமிழ்நாடு தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டாா்.

ஓட்டப்பிடாரத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (56). இவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளாா். இந்நிலையில் அவரை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அளித்த அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ராமகிருஷ்ணனை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.