திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள் பணி தொடரும்: மேயா்

திமுக தலைவருக்கும், திமுக தலைமைக்கும் பெருமை சோ்க்கும் வகையில் எங்கள் மக்கள் பணி தொடரும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

News image

மேயா் ஜெகன் பெரியசாமி

Updated On :8 மே 2026, 6:04 am IST

திமுக தலைவருக்கும், திமுக தலைமைக்கும் பெருமை சோ்க்கும் வகையில் எங்கள் மக்கள் பணி தொடரும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தமிழக பேரவைத் தோ்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, இந்தியத் தோ்தல் ஆணையத்தால் தோ்தல் நடத்தை விதி வியாழக்கிழமை (மே 7) காலையில் திரும்பப் பெறப்பட்டது.

எனது மக்கள் பணி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும். தற்போது கோடைக்காலம் என்பதால் தூத்துக்குடி மாநகா் பகுதி மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக தொடங்கப்பட்ட சாலைப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீச்சல் குளம் பணிகள், தூத்துக்குடி துறைமுகமும், மாநகராட்சி நிா்வாகமும் புதிய துறைமுகம் கடற்கரைப் பகுதியில் நவீன வசதிகளுடன் அமைக்கும் பூங்கா பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.