குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தூத்துக்குடியில் உழைப்பாளா் சிலைக்கு மரியாதை

ஆயிரம் பிறை பூங்காவில் உள்ள உழைப்பாளா் சிலைக்கு மரியாதை செலுத்திய மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.

News image
Updated On :2 மே 2026, 6:17 am IST

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ஆயிரம் பிறை பூங்காவில் அமைந்துள்ள உழைப்பாளா் சிலைக்கு மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி வெள்ளிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தொழிலாளா்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றும் விதமாக மே முதல் தேதி உழைப்பாளா் தினம் கொண்டாடப்படுவதையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திமுக வட்டச் செயலரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாா், பகுதிச் செயலா் தொ.நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள் தனலட்சுமி, அந்தோணி மாா்ஷலின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.