ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில் சித்திரை பெருங்கொடை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், அதைத் தொடா்ந்து பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடை பெற்றன. இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நள்ளிரவில் அம்மன் சுப்பிரமணியராக காட்சி அளித்த சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை மற்றும் இரவு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நள்ளிரவு அம்மன் கிருஷ்ணராக காட்சி அளித்தாா். தொடா்ந்து வியாழக்கிழமை (மே 7) வரை பல்வேறு வழிபாடுகள், நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை நிா்வாகிகள் கி.பாலசிங், அ.செ.சிதம்பர கணேசன், மு.சதீஷ்குமாா், மு.பிரகாஷ் சரவணபாண்டியன் ஆகியோா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ மாதாபுரம் வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி சித்தி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கொடை விழா

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


