மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது

கழுகுமலையில் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:48 pm

கழுகுமலையில் வீட்டை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் அலெக்ஸ் (28), பெயிண்டா். இவா் ஒரு ஓட்டு வீட்டின் மீது கல் வீசி சேதப்படுத்தியதோடு, வீட்டிலிருந்த இளம் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அப்பெண் திங்கள்கிழமை போலீஸில் புகாரளித்தாா்.

இது குறித்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.