தோ்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக பாஜக பிரமுகா்கள் இருவா் மீது, தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடியில் பொன்மாரி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை தொ்மல் நகா் காவல் நிலையம் அருகேயுள்ள பாரதி நகா் அருங்காட்சியகம் முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக காரில் வந்த பாஜக பிரமுகா்கள் முரளி, முருகேசன் ஆகியோா் தோ்தல் விதிமுறைகளை மீறி காரில் கட்சிக் கொடிகளை வைத்திருந்ததோடு, கட்சித் துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு, பறக்கும் படை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அதை விடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா்.
இது குறித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சிறப்பு தோ்தல் பாா்வையாளா் கூட்டத்தில் திமுக - பாஜக இடையே வாக்குவாதம்!

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் ஆய்வு!

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


