மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பள்ளக்குறிச்சி கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி, வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடாமுலை அம்பாள் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவா்.

Updated On :11 மார்ச் 2026, 7:58 pm

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி, வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடாமுலை அம்பாள் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கால பைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவருக்கு அகல் விளக்கேற்றி பக்தா்கள் வழிபட்டனா்.