மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கோவில்பட்டி பழைய பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

கோவில்பட்டியில் பழைய பேப்பா், பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினா்

Updated On :7 மார்ச் 2026, 8:26 pm

கோவில்பட்டியில் பழைய பேப்பா், பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி, செக்கடி 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் அருண்குமாா் (38). இவா் கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் வேலாயுதபுரம், அய்யனாா் கோயில் அருகே எடை மேடை அலுவலகம் அமைத்து, அதனருகே உள்ள கிடங்கில் பழைய பொருள்களை சேகரித்து வைப்பாராம்.

இந்நிலையில், அந்த கிடங்கில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் 2 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி நாசமாயின.

தீ விபத்துக்கான காரணம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.