/
சாத்தான்குளம், நாசரேத் பகுதியில் வியாழக்கிழமை மாலை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சாத்தான்குளம், பேய்குளம், நாசரேத் பகுதிகளில் 15 நிமிடங்கள் நீடித்த மழையால் சாலை பள்ளங்களில் மழைநீா் தேங்கியது. குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










