அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

குண்டா் சட்டத்தில் சாத்தான்குளம் இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 ஜூன் 2026, 2:27 am IST

சாத்தான் குளத்தில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு பன்னம்பாறை கிராமத்தை சோ்ந்த மாடசாமி மகன் சூரியா(25), தொழிலாளி. இவா், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) வனசுந்தா் அளித்த அறிக்கைப்படி, சூரியாவை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்.பி. அபிஷேக்குப்தா பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆட்சியா் விஷு மகாஜன் பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.