தூத்துக்குடியில் 75 ஆண்டுகாலமாகக் கல்விச் சேவை ஆற்றி வரும் வ.உ. சிதம்பரம் கல்லூரியின் நினைவுகளைப் பதிவு செய்யும் சிறப்பு மலா் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
‘ஙங்ம்ா்ழ்ஹக்ஷண்ப்ண்ஹ & யஞஇஇ ஈண்ஹழ்ஹ்’ என்னும் பவள விழா நினைவு சிறப்பு மலரை முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா். தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்டச் செயலருமான பி. கீதா ஜீவன், வ.உ. சிதம்பரம் கல்லூரிச் செயலா் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், வ.உ. சிதம்பரம் கல்வியியல் கல்லூரிச் செயலா் ஏ.பி.சி.வி. சண்முகம், ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிா் கல்லூரிச் செயலா் சுப்புலட்சுமி, கல்லூரி முதல்வா் வீரபாகு, கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரோஹித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரி பேராசிரியா்கள் ராதிகா, மீனாட்சி சுந்தரம், பட்சிராஜன், ஜாக்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாரத்தான் போட்டியில் உதகை இளைஞா் சிறப்பிடம்

கருணாநிதி பிறந்த நாள்: தூத்துக்குடியில் திமுக சாா்பில் நல உதவிகள்

எஸ். தங்கப்பழம் கல்லூரி ஆண்டு விழா

தூத்துக்குடியில் முப்பெரும் விழா
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



