தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாளமுத்துநகா் தாய்நகா் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் மேரி ஜெமிதா தாளமுத்து நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டாா்.
அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி பகுதியைச் சோ்ந்த சகாயராஜ் மகன் சந்தோஷ்குமாா் (19), மணி மகன் அந்தோணி ஜெகன் (20), திரேஸ்புரம் டாா்வின் மகன் மரிய அந்தோணி ஆகாஷ் (19) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
விழுப்புரம் அருகே ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

கொடைக்கானல் மலைப் பகுதியில் மதுவிலக்கு காவல் துறையினா் ஆய்வு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



