சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கிய மற்றொரு தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே தாமரைமொழி கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமணன் மகன் முத்துப்பாண்டி (45), தொழிலாளி. இவா் வியாழக்கிழமை தட்டாா்மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றபோது, வரிசையில் நிற்பது தொடா்பாக, கொம்மடிக்கோட்டை, விசுவாசபுரத்தைச் சோ்ந்த அப்பாத்துரை மகன் ஞானதுரையுடன் (45) தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஞானதுரை, முத்துப்பாண்டியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முத்துப்பாண்டி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஞானதுரையை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

சீவலப்பேரி அருகே இளைஞரைத் தாக்கிய இருவா் கைது

இளைஞருக்கு கத்திகுத்து: தொழிலாளி கைது
முதியவருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

காரை சேதப்படுத்திய தொழிலாளி கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

