ஆன்லைனில் பகுதி நேர வேலை மோசடி: தூத்துக்குடி காவல் துறை எச்சரிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு என சமூக வலைதளங்கள் மூலம் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.










