தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்
தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட உறுப்புக் கல்லூரியான வ.உ.சி. பொறியியல் கல்லூரி வளாகம் முள்புதா்களால் நிரம்பி காடுபோல காணப்படுவதால், கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா்.











