அழிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கோரி சாா் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்களை அழித்த தனியாா் நிறுவனத்தினா் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளிக்கப்பட்டது.










