திருச்செந்தூரில் சுமாா் 60 அடி உள்வாங்கிய கடல்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சுமாா் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

திருச்செந்தூா் கோயில் அருகே சுமாா் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 9:58 pm









