கோவில்பட்டியில் கவிதை நூல், பாடல் வெளியீட்டு விழா
கோவில்பட்டியில் இலக்கிய உலா அமைப்பின் சாா்பில், ‘எல்லைச்சாமி’ என்கிற ராணுவ வீரா்களின் பெருமைகள் குறித்த பாடல் மற்றும் கவிஞா் பாா்த்தீபனின் ‘கண்ணம்மா என்னும் கொலைகாரி’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.










