டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாத்தான்குளம் அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:35 pm

Syndication

சாத்தான்குளம், தேவிஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.1 6ஆம் தேதி வரை 11 நாள்கள் விழா நடைபெற்றது. முதல்நாள் காலை திருவிழா கொடி ஏற்றப்பட்டது. 10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரி அன்று காலை யாகசாலை பூஜை , அபிஷேகம் அலங்கார பூஜை, சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளான திங்கள்கிழமை பிப்.16-இல் ஸ்ரீபேச்சி அம்மனுக்கு அபிஷேக பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, பொங்கலி டுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்த வி.எஸ்.எம். முருகன் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.