திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
இப்பகுதிகளில் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளா்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். மாலை 3 மணி நேரப்படி பல்வேறு வாக்குச் சாவடிகளில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முதல்முறை வாக்காளா்கள் அதிக அளவில் வந்து வாக்குகளைச் செலுத்தி மகிழ்ந்தனா்.
காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.
காயல்பட்டினம் சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 85 வயது மூதாட்டி சித்திக் செய்யது ஹாபியா வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தினாா்.

காயல்பட்டினம், சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்த 85 வயது மூதாட்டி சித்திக் செய்யது ஹாபியா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

புதுவையில் 89.87%: வரலாறு காணாத வாக்குப் பதிவு

வாக்குச் சாவடி மையங்கள்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


