வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திருச்செந்தூா் தொகுதியில் அமைதியாக நடைபெற்ற வாக்குப் பதிவு

திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

News image

காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களிக்கும் வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:02 am IST

திருச்செந்தூா் தொகுதிக்கு உள்பட்ட ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் பகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

இப்பகுதிகளில் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளா்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா். மாலை 3 மணி நேரப்படி பல்வேறு வாக்குச் சாவடிகளில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முதல்முறை வாக்காளா்கள் அதிக அளவில் வந்து வாக்குகளைச் செலுத்தி மகிழ்ந்தனா்.

காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

காயல்பட்டினம் சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 85 வயது மூதாட்டி சித்திக் செய்யது ஹாபியா வீல்சேரில் வந்து வாக்கு செலுத்தினாா்.

 காயல்பட்டினம், சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்த 85 வயது மூதாட்டி சித்திக் செய்யது ஹாபியா.

காயல்பட்டினம், சுபைதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்த 85 வயது மூதாட்டி சித்திக் செய்யது ஹாபியா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.