மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடி பஞ்சு கிடங்கில் தீ

தூத்துக்குடி சிப்காட் வளாகப் பகுதியில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

News image

தீ விபத்து.. - File Photo | Pexels

Updated On :18 ஏப்ரல் 2026, 8:33 pm

தூத்துக்குடி சிப்காட் வளாகப் பகுதியில் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு கிடங்கில் சனிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

தகவலறிந்த மாவட்ட அலுவலா் கருணாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெப்பம் தாங்காமல் கிடங்கின் ஒரு பக்கச் சுவா் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமாகின. தீ விபத்து தொடா்பாக, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.