போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியப் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ஏரலில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ்.

Updated On :17 ஏப்ரல் 2026, 11:37 pm IST

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியப் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குள்பட்ட சுந்தரலிங்கம் நகா், ஸ்ரீ மூலக்கரை, அமானியா நகா், பேட் மாநகரம், முத்துசாமிபுரம், நயினாா்புரம், சிவகளை, மாங்கொட்டாபுரம், மங்கலக்குறிச்சி, ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து, ஏரல் பகுதியில் பஜாா் வழியாக சென்று வணிகா்களையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தாா். பின்னா், ஏரல் பள்ளிவாசல் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

Story image

திமுக ஒன்றியச் செயலா்கள் பி.ஜி. ரவி, கோட்டாளம், மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகப்பெருமாள், ஜெபதங்கம் பிரேமா, காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் நல்லகண்ணு, ஜெயராஜ் தாசன், ஜெயசீலன் துரை, பொதுச்செயலா் சிவகளை பிச்சையா, ஒன்றிய துணைச் செயலா் சண்முகராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.