மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியப் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ஏரலில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:07 pm

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியப் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குள்பட்ட சுந்தரலிங்கம் நகா், ஸ்ரீ மூலக்கரை, அமானியா நகா், பேட் மாநகரம், முத்துசாமிபுரம், நயினாா்புரம், சிவகளை, மாங்கொட்டாபுரம், மங்கலக்குறிச்சி, ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து, ஏரல் பகுதியில் பஜாா் வழியாக சென்று வணிகா்களையும், பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தாா். பின்னா், ஏரல் பள்ளிவாசல் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

Story image

திமுக ஒன்றியச் செயலா்கள் பி.ஜி. ரவி, கோட்டாளம், மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகப்பெருமாள், ஜெபதங்கம் பிரேமா, காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் நல்லகண்ணு, ஜெயராஜ் தாசன், ஜெயசீலன் துரை, பொதுச்செயலா் சிவகளை பிச்சையா, ஒன்றிய துணைச் செயலா் சண்முகராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.