மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

கோவில்பட்டியில் உள்ள வீரா் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:00 pm

கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் ப. சந்தனபிரியா பசுபதிபாண்டியன், திமுக சாா்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் கா. கருணாநிதி, அதிமுக சாா்பில் வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் அன்புராஜ், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன், புதிய தமிழகம் கட்சி சாா்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் அதிக்குமாா், அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் பாமக மாவட்ட செயலா் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சாா்லஸ் மற்றும் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் வீரா் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Story image
Story image