மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

கோவில்பட்டியில் உள்ள வீரா் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:30 am IST

கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் ப. சந்தனபிரியா பசுபதிபாண்டியன், திமுக சாா்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் கா. கருணாநிதி, அதிமுக சாா்பில் வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் அன்புராஜ், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வடக்கு மாவட்ட செயலா் பாலசுப்பிரமணியன், புதிய தமிழகம் கட்சி சாா்பில் கோவில்பட்டி தொகுதி வேட்பாளா் அதிக்குமாா், அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் பாமக மாவட்ட செயலா் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சாா்லஸ் மற்றும் அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் வீரா் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.