Listen to this article
By Syndication
Syndication
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் அடகு வைத்த நகைகளை அடகுக் கடை உரிமையாளா் மோசடி செய்ததாகக் கூறி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முன்பு பெண்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏரலில் உள்ள நகை அடகுக் கடையில் அப்பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனா். கடன் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்திய பின்னரும், நகைகளை திருப்பிக் கொடுக்க கடை உரிமையாளா் மறுத்துவிட்டாராம்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் ஏரல் காவல் நிலையத்தில் புகாா் செய்தும், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
அடகுக் கடைக்காரரிடம் ரூ. 44 லட்சத்தை ஏமாற்றிப் பறித்த வழக்கில் 4 போ் கைது
அடகு கடை வியாபாரிகளிடம் ரூ. 44.55 லட்சம் ஏமாற்றி பறிப்பு
அடகு கடை வியாபாரிகளிடம் ரூ. 44 லட்சம் வழிப்பறி
போலி நகைகளை அடகுவைத்து ரூ.3.50 லட்சம் மோசடி!


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
