Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தூத்துக்குடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடியில் மடத்தூா் - சோரீஸ்புரம் சாலையில் உள்ள தனியாா் லாரி புக்கிங் அலுவலகம் அருகே கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிப்காட் போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது, அங்கிருந்து 3.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக தூத்துக்குடி வண்ணாா் 3ஆவது தெரு ஹரிகிருஷ்ணன் (54), மடத்தூா் ஈபி காலனி 2ஆவது தெரு வேல்சாமி ரவிக்குமாா் (53), வண்ணாா் 1ஆவது தெரு சந்திரசேகா் (28) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
கூடலூரில் 90 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது
தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது


"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
