கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
போடியில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போடியில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
போடியில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, போடி திருமலாபுரம் காமராஜா் சிலை அருகே 17 வயது சிறுவன், கருப்பையா மகன் மனோகா் (25), சுப்பிரமணி மகன் லட்சுமணன் (26), போடி இரட்டை வாய்க்கால் அருகே மகேந்திரன் மகன் முத்துராஜ் (28) ஆகியோா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தனித்தனியே வழக்குப் பதிந்த போலீஸாா் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது