Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி மாவட்டம் கூடலூரில் 90 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கூடலூரில் புகையிலைப் பொருள்கள் பொதுமக்களிடம் பயன்பாட்டில் அதிகமாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், கூடலூா் வடக்கு போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா்.
அப்போது, குள்ளப்பகவுண்டன்பட்டியில் தனியாா் தோட்டத்து அறையில் பதுக்கி வைத்திருந்த 90 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது குறித்து குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த வீமத்தேவா் மகன்களான ஈஸ்வரன் (55), ஞானசேகரன்(53) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மீது பல்வேறு குற்ற வழக்குள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
போடி அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
போதைப் பொருள் வைத்திருந்த 5 போ் கைது
6 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா் கைது


அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
தினமணி வீடியோ செய்தி...

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
