Listen to this article
By Syndication
Syndication
தூத்துக்குடி மாவட்டத்தில் கூரியா் பாா்சலில் அனுப்பப்பட்ட தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் சி. மதனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் திருமுருகன், உதவி ஆய்வாளா் காவுராஜன், நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளா் சந்தனசேகா், காவலா் ஆறுமுகநயினாா் ஆகியோா், செய்துங்கநல்லூா் அருகே உள்ள கூரியா் சேவை நிறுவன கிடங்கில் வியாழக்கிழமை சோதனை செய்தனா். அதில், பெங்களூருவில் இருந்து வந்த 5 பாா்சல்களை சந்தேகத்தின்பேரில் பிரித்துபாா்த்தனா். அப்போது, அவற்றில் தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தனவாம். அவற்றைப் பறிமுதல் செய்த, தென்பாகம் போலீஸாா், அனுப்பிய நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ஆறுமுகனேரியில் 400 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது
குன்னத்தூரில் 254 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு
பா்கூா் அருகே 101 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
