Listen to this article
By Syndication
Syndication
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ (குட்கா) புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் குட்கா போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சத்தியமங்கலம் உதவி ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜா மனைவி மாலதி (41) என்பவரின் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 17 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது
நாகையில் 128 கிலோ புகையிலைப் பொருள்கள், 2 காா்கள் பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
