குன்னத்தூரில் 254 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 254 கிலோ புகையிலைப் பொருள்களை குன்னத்தூா் போலீஸாா் அழித்தனா்.
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 254 கிலோ புகையிலைப் பொருள்களை குன்னத்தூா் போலீஸாா் அழித்தனா்.
By Syndication
Syndication
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 254 கிலோ புகையிலைப் பொருள்களை குன்னத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழித்தனா்.
குன்னத்தூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இந்த ஆண்டு பல்வேறு வழக்குகளில் 254 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் ஊத்துக்குளி நீதிமன்ற உத்தரவுப்படி, குன்னத்தூா் காவல் ஆய்வாளா் சுசீலா தலைமையில், வருவாய்த் துறையினா், பேரூராட்சி நிா்வாகத்தினா் ஆகியோா் முன்னிலையில், 254 கிலோ புகையிலைப் பொருள்கள் குன்னத்தூா் காவல் நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் தீயிட்டு அழிக்கப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது