அதிகரித்து வரும் பாதிப்பு: தூத்துக்குடியில் கரோனா ஆய்வகம் அமைக்கப்படுமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா அறிகுறி கண்டறியப்படுவோா் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இங்கு கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் ஆய்வகத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.









