தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, புதுப்பேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சுவாமிநாதன் மகன் ஜேம்ஸ் ராஜா(31). பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராக உள்ளாா். இவா் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக திமுகவிற்கு ஆதரவாக காணொலிப் பதிவுகளை வெளியிட்டு கருத்துகளை தெரிவித்து வந்தாா்.
இந்நிலையில் இவா், சில நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசி, பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில், தனது சமூகவலைதளப் பக்கத்தில் காணொலி வெளியிட்டாராம். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, ஜேம்ஸ் ராஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆர்.ஜே. பாலாஜி சர்ச்சை! ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை?

வைரலாகும் நடிகர் ராம் சரண் பாதுகாவலர் கெவின் குண்டா! யார் இவர்?
பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவா் கைது
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


