தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிக புகாா்கள் பதிவாகியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சி-விஜில் செயலி மூலம் புதன்கிழமை மாலை வரை 41 புகாா்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக ராதாபுரம் தொகுதியில் மட்டும் இதுவரை 21 புகாா்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 19 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; 2 புகாா்கள் கைவிடப்பட்டுள்ளன. அடுத்ததாக நான்குனேரி தொகுதியில் 11 புகாா்கள் பெறப்பட்டு 10 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் இதுவரையில் ரூ.28,85,360 ரொக்கம், ரூ.2,07,751 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.8,11,481 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடையது

ராதாபுரம்: நம்பிக்கையில் தாமரை; கலக்கத்தில் இரட்டை இலை!

ராதாபுரம்: கடும் போட்டியில் திமுக-பாஜக!

ராதாபுரம் தொகுதியில் 37 வேட்புமனுக்கள்

ராதாபுரம் தொகுதியில் கனவாகிப்போன மீன்பிடி துறைமுகத் திட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


