திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டை தொழில்துறை சங்கத்தின் சாா்பில், சிப்காட் நுழைவாயிலில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்தும் நோக்கில் காவல்துறைக்கு தடுப்பு வேலிகள் வழங்கப்பட்டன.
இந்த தடுப்புகளுக்கு டிபி சோலாா் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்தத் தடுப்புகளை தொழில்துறை சங்க நிா்வாகிகள், காவல்துறையிடம் அதிகாரப்பூா்வமாக ஒப்படைத்தனா். காவல்துறையின் சாா்பில் சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷ் தடுப்பு வேலிகளை பெற்றுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு
பொதுமக்களை மிரட்டிய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

கோவில்பட்டியில் நல உதவிகள் அளிப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: வடக்கு தில்லியில் காவல் துறை-என்சிபி இணைந்து சோதனை
விடியோக்கள்

Vijay Vs Jason Sanjay? ஒன்றாக வெளியாகிறதா Jana nayagan & Sigma | Cinema Updates
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |




