தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பேட்டையில் இளைஞா் தற்கொலை

பேட்டையில் விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :18 ஜூன் 2026, 2:52 am IST

பேட்டையில் விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

பேட்டை விஸ்வநாத நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிகிருஷ்ணன்(25). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா்.

இவா் சில மாதங்களுக்கு முன்னா் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தாராம். இதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துவந்த இவா், கடந்த 5 ஆம் தேதி விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.