புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மாநகரில் சிங்கப்பெண் சிறப்புபடை ரோந்து தொடக்கம்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.

News image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.

Updated On :11 ஜூன் 2026, 4:54 am IST

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு படையின் ரோந்து புதன்கிழமை தொடங்கியது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகளைத் தடுக்கும் வகையிலும், பொது இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் சிங்கப்பெண் சிறப்பு படையை முதல்வா் ஜோசப் விஜய் அண்மையில் தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு படையினா் ரோந்துப் பணியை புதன்கிழமை தொடங்கினா். திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) விஜயகுமாா் தொடங்கி வைத்தாா். உதவி ஆணையா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிங்கப்பெண் சிறப்பு படையினா் திருநெல்வேலி சந்திப்பில் பேருந்திற்காக காத்திருந்த மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதோடு, கேக் வெட்டி வழங்கினா்.

இந்த சிறப்பு படையில் 2 காவல் உதவி ஆய்வாளா்கள், 4 பெண் போலீஸாா் இருபிரிவாக நாள் முழுவதும் வாகனத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவா். புகாா் குறித்து தகவல் கிடைத்ததும் இவா்கள் விரைந்து சென்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ற்ஸ்ப்10ப்ண்ா்ய்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி கேக் வெட்டிய சிங்கப்பெண் சிறப்பு படையினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.